373
போதைப்பொருள் வழக்கு - இயக்குநர் அமீர் ஆஜர் டெல்லி என்சிபி அலுவலகத்தில் ஆஜர் போதைப் பொருள் வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜர் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிர...

849
போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை ப...

364
சென்னையில் உள்ள என்.சி.பி. அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த டிரக் மாஃபியா கும்பல் ஜாஃபர் சாதிக்கை வளைத்து பிடித்ததாக அதிகாரி...

307
நாமக்கல் மாவட்டம் வெப்படையில், கூலி தொழிலாளர்களுக்கு போதை மருந்து வழங்கிய கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவனை குஜராத் மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கூலித்தொழிலாளர்கள் சிலர் வலி நிவாரணி ம...

633
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் , அடிக்கடி கென்யா சென்று வந்ததைக் கண்டுபிடித்துள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்களை ச...

994
ஈக்வடார் நாட்டில் போதைப் பொருள் மாஃபியா கும்பல் கலவரங்களை அரங்கேற்றி வரும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்ட அடோல்போ மசியாஸ் என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலின் த...

1169
மணல் மாபியாக்களும், அமைச்சர்களின் பினாமிகள் மட்டுமே வாழும் பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அவர...



BIG STORY